Related Posts with Thumbnails

அன்பே!!!

பதிவிட்டவர் Bavan Sunday, May 23, 2010 19 பின்னூட்டங்கள்

 கவிதைக்குப் பொய்யழகு
அன்பே
உன் அழகுக்கு நிகரானவளா கிளியோபாட்ரா
உன் வீரத்துக்கு நிகரானவளா ஜான்சிராணி
உன் அன்புக்கு நிகரானவளா அன்னை திரேசா
உன் காதலுக்கு நிகரானவனா அனார்க்கலி
இல்லை இல்லவே இல்லை
அன்பே
என்னை மன்னித்துவிடு கவிதையை
அழகாக்க பொய்யுரைத்துவிட்டேன்.

சகுனம் சரியில்லை
அணைந்த விளக்கு
விரிந்த தலை
ஓடிய பூனை
தடக்கிய கால்
இடித்த முகடு
கத்திய பல்லி
பேசத்தெரிந்தால் 
இவையும் சொல்லும்
மனிதன் நிற்கிறான் 
சகுனம் சரியில்லை
 
புலம்பல்
சின்ன வயசு,
சுட்டிப்பொண்ணு
அழகிய முகம்
இளகிய மனம்
கண் குருடாச்சு
காது செவிடாச்சு
கால் துண்டாச்சு 
ஏன் ஏன் ஏன்
டிவி சீரியல் பார்த்த
பெண் புலம்பல்

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. இதோ பரு டா நம்ம பவன் கவிதை எல்லாம் எழுதுறன்

  1. Unknown Says:

    கவிதை அழகு ...

    //அழகாக்க பொய்யுரைத்துவிட்டேன்.//

  1. movithan Says:

    புதுமையான முயற்சி.

  1. பவன் கவிதை எழுத காரணம் எனக்கு தெரியுமே!!!!

    பவன் வாழ்த்துக்கள்!

  1. அ,உமையான வரிகள் பாராட்டுக்கள் பவன் !!!

  1. வாழ்த்துக்கள் பவன்.... :P

    இரண்டாவது கவிதை எனக்குப் புரிந்தது...
    முதலாவது என்ன சுவை? பக்தியா? நகைச்சுவையா? :D

    மூண்டாவது பின்நவீனத்துவமா? :P

  1. Subankan Says:

    பவன், கேட்க மறந்துட்டன், இரவு 1 மணிக்கு பொன்னியின் செல்வனில டவுட் கேட்டது இந்தக் கவிதைகள் எழுதுறதுக்காகவா?

  1. வாழ்த்துக்கள் பவன்...
    எல்லாமே நல்லதாகவே நடக்கட்டும்...
    எனினும், இப்படியான மனநிலையில் தாங்கள் காதல் தோல்வி பற்றிய ஓர் பேஸ்புக் குழுமத்தில் இணைந்ததைத்தான் என்னால் பரிந்து கொள்ளமுடியவில்லை... :P

  1. பவன்...

    சந்தேகம்....
    உங்கள் வீட்டில் இந்த மின்விசிறியா உள்ளது?
    http://www.ushainternational.com/

  1. Bavan Says:

    சுபா அண்ணா,

    //பவன், கேட்க மறந்துட்டன், இரவு 1 மணிக்கு பொன்னியின் செல்வனில டவுட் கேட்டது இந்தக் கவிதைகள் எழுதுறதுக்காகவா?//


    இல்லை அது வேற.. இது வேற...

    நன்றி வருகைக்கும் கருத்துக்கம்...;)))


    ***

    soundar,

    அய்... கவிதை என்று ஒத்துக்கொண்டமைக்கு நன்றி..:p

    நன்றி வருகைக்கும் கருத்துக்கம்...;)

    ***

    கே.ஆர்.பி.செந்தில்,

    பின்னூட்டம் அழகு
    //அழகாகப்பொய்யுரைத்துவிட்டேன்//
    எப்பூடி..:p

    நன்றி வருகைக்கும் கருத்துக்கம்...;)

    ***

    malgudi,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கம்...;)

    ***

    அனுதினன்,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கம்...;)

    ***

    பாலா அண்ணா,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கம்...;)

    ***

    கன்கொன்,

    ங்கொய்யால....
    கவிதை என்றால் என்ன?..அவ்வ்வ்

    எங்கள் வீட்டில் மின்விசிறியே இல்லை....

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

  1. // கவிதை என்றால் என்ன? //

    கவிதை என்றால் என்னவென்று தெரியாமலா லேபிளில் கவிதை என்று போட்டிருக்கிறீர்கள்?


    // எங்கள் வீட்டில் மின்விசிறியே இல்லை //

    ஓ! திருகோணமலையில் பிரபல்யமான மின்விசிறி என்று கேள்விப்பட்டேன்.
    ஏன் பேஸ்புக் அலுவலகத்தில் கூட A/C ஐ விரும்பாதவர்களுக்காக இந்த மின்விசிறியைத் தான் பயன்படுத்துகிறார்களாம்.
    தாஜ்மஹாலிற்குள் இதையே பொருத்த நினைத்தாலும் பின்னர் அதைக் கைவிட்டுவிட்டார்களாம்.
    அதுதான் கேட்டேன்.

  1. Bavan Says:

    //கவிதை என்றால் என்னவென்று தெரியாமலா லேபிளில் கவிதை என்று போட்டிருக்கிறீர்கள்?//

    அது சும்மா ஒரு பில்டப்புக்கு..:p

    //ஓ! திருகோணமலையில் பிரபல்யமான மின்விசிறி என்று கேள்விப்பட்டேன்.//

    அது வதந்தி

    //ஏன் பேஸ்புக் அலுவலகத்தில் கூட A/C ஐ விரும்பாதவர்களுக்காக இந்த மின்விசிறியைத் தான் பயன்படுத்துகிறார்களாம். தாஜ்மஹாலிற்குள் இதையே பொருத்த நினைத்தாலும் பின்னர் அதைக் கைவிட்டுவிட்டார்களாம்.//

    ஓ... தகவலுக்கு நன்றி...:P

  1. மூன்றுமே பக்கா....

  1. STS Says:

    /* அணைந்த விளக்கு
    விரிந்த தலை
    ஓடிய பூனை
    தடக்கிய கால்
    இடித்த முகடு
    கத்திய பல்லி
    பேசத்தெரிந்தால்
    இவையும் சொல்லும்
    மனிதன் நிற்கிறான்
    சகுனம் சரியில்லை
    */

    nice keep it up

  1. கலக்கல்..
    அன்றே தெரியும் நீர் கவிதை எழுதுவீரென்று..

    ஆனாலும் பின்னூட்டங்களை சமாளிக்கும் விதத்திலேயே தெரியுது..
    நீர் ஒரு 'உஷா'ர் பார்ட்டி தான்.. ;)
    எல்லாம் நல்ல படியா நடக்கட்டும்..

  1. Bavan Says:

    ஜில்தண்ணி,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    கல்பனா,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    லோசன் அண்ணா,

    //நீர் ஒரு 'உஷா'ர் பார்ட்டி தான்.. ;)//

    ஐயகோ அப்படியெல்லாம் இல்லை..

    //எல்லாம் நல்ல படியா நடக்கட்டும்..//

    என்னாதுது??? அவ்வ்வ்..

    நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

  1. இந்தப்பதிவை எப்படி தவற விட்டேன். கவிதை எழுதும் "உஷா"ரை தங்களுக்கு தந்தவர் அவர்தானே.

  1. ;) குசும்பு

  1. Enna Arumaiyana Kavidhai "Azhgakka Poyyuraithuvitten"

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்