2005ம் ஆண்டு ஆங்கிலக் கொப்பியைப் புரட்டியபடி பழைய நினைவுகளில் பறந்துகொண்டிருந்த என்னை என்றோ தவறி கொப்பிக்குள் மாட்டி சிறைவாசம் அனுபவித்த பருத்திவிதை வெடித்துப் பறந்து நிகழ்காலத்துக் கொண்டுவந்தது
|#002|
வீதியில் செல்லும் போது பைக் ஓடிவந்த ஒருவர் ஸ்லிப்பாகி விழுந்தவிட்டார். தூக்கிவிடலாம் என்று போனேன் மது அருந்தியிருந்தார். போடாங்கொய்யால என்று அப்படியே விட்டுவிட்டு வந்துவிட்டேன் =/
|#003|
எக்ஸாம்ல கேள்வி பேப்பரைப் பார்த்து நாம் அழுதா அது அவமானம்!! நம்மோட ஆன்சர் பேப்பரை ப்பார்த்து புரொஃபசர் அழுதா அது சரித்திரம் via@fasni1277
|#004|
Examல் bit அடிக்க பல முறைகளைக் கையாள முயன்று தோற்று கடைசியில் படித்து Exam எழுதிய நாள் இன்று #என்_வாழ்நாளில்_மற்றுமொரு கறுப்புதினம் :P
|#005|
கேக்கிறவன் கேனயனா இருந்தா செல்ஃபோனைக் கண்டுபிடிச்சது சேக்ஸ்பியர்னு சொல்லுவீங்களே! :P
|#006|
வருடப்பிறப்புக்கு மருத்துநீர் வைக்கிறது சம்பிரதாயம் மாதிரி, facebookல photo tag பண்றதும் சம்பிரதாயமா இருக்குமோ! #கொல்றாய்ங்களே
|#007|
"மனிதன் input deviceஆகப் பயன்படுத்தவேண்டிய வாயை output device ஆகப் பயன்படுத்துவதாலேயே பல பிரச்சினைகள் வருகிறது" #தத்துவம்மாதிரி :P
|#008|
யதார்த்தங்கள் பலவேளைகளில் பைத்தியக்காரத்தனமான கதைகள் என்று பெயர்சூட்டப்பட்டுவிடுகின்றன. #யதார்த்தம்
|#009|
காது வழியாக அப்படியே உடலுக்குள் ஊடுருவி நரம்புகளை சிலிர்க்க வைப்பதால் தான் வயலினை நரம்புக்கருவி என்கிறார்களோ?#MalaroduMalainguBGM#ARR
|#010|
"LIFEஏ நம்மள SERIOUSசா எடுத்துக்கல நாம ஏன் LIFEஐ SERIOUSசா எடுத்துக்கணும்"
|#011|
தனிமையிலிருக்கும் போது 'பூங்கதவே தாழ் திறவாய்' பாடலின் instrumental versionஐ கேட்டாலே போதும் பிறவிப்பலனை அடைந்துவிடலாம் #Illayaraja
|#012|
எதையுமே அதிகாரமாச்சொன்னா யாருமே கேக்கமாட்டாங்க, இப்ப புரியுதா திருக்குறள் பாடமாக்கிறது ஏன் அம்புட்டு கஷ்டமா இருக்குன்னு =P #fb
|#013|
பேஸ்புக் பார்த்துக் கொண்டு படிக்கலாம் but படித்துக்கொண்டு பேஸ்புக் பார்க்க முடியாது =P #EncryptedTweet =P
|#014|
சில விடயங்களுக்குப் பயப்படுவதை விட ஒருமுறை அதனால் பாதிக்கப்படலாம். #இரவுநேரம்_சைக்கிளில்_வரும்போது_நாய்_துரத்திய_போது_யோசித்தது
|#015|
ஆண் ஒரு பெண்ணை துரத்திதுரத்தி காதலிக்கும் போது பெண்கள் ஏன் பயப்படுகிறார்கள் என்று இப்போதுதான் புரியுது #நாய்_துரத்திய_எபட்டுல_வந்த_Tweet
|#016|
Violentடா இருக்கிறவனை நம்பினாலும் Silentடா இருக்கிறவனை நம்பாதே! #குரைக்கிற_நாய்_கடிக்காது #நாய்_துரத்திய_எஃபக்டு
|#017|
கனவு என்ற ஒன்று மட்டும் இல்லையெனறால் மனிதன் கிடைக்காமல் போனவற்றுக்காக வருத்தப்பட்டு வருத்தப்பட்டே செத்திருப்பான்.
|#018|
காதலிப்பவர்கள் தாங்கள்தான் உலகத்திலேயே busyஆக இருப்பதாக எண்ணிக்கொள்கிறார்கள் #டேய் உங்களுக்கு வந்தா ரத்தம்,எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா