இவர் நடிக்க வராம இருந்திருந்தா Long, High ஜம்ப், 100m,200m Race பெரிய வீரரா வந்திருப்பார்,
ஈமெயிலில் வந்த வேட்டைக்காரன் கதை.......
பன்றி காய்ச்சல் கொடுமையல விஜய் குடும்பமே பதிக்கபடுது விஜய் குடும்பத்துல இருக்க எல்லாரும் செத்து போயிடறாங்க,விஜய் “துள்ளாத மனமும் துள்ளும்”படத்துல இந்தியன் toiletஐ பார்த்து பார்த்து அழுற மாதிரி… இந்த படத்துல கொஞ்சம் வித்தியாசம் காற்றதுக்காக western toiletஐ பார்த்து பார்த்து அலுவுரறு விஜய் பாதிக்கப்பட்ட விஜய் ஒரு சபதம் எடுக்குறாரு ’பண்ணிய ஒளிச்சி இந்த உலகத்தையே காப்பாத்தணும்’ இந்த படத்தோட Highlighte விஜயோட பண்ணி Getup தான்.
பண்ணி Getuppulaye போய் எல்லா பண்ணிகளையும் விஜய் second half la revenge எடுக்குறாரு…பழி வாங்கும் வகைல விஜய் உலகத்துல இருக்குற எல்லா பண்ணிகளையும் வேட்டையாடுராறு… (Thus titled Vettaikkaaran)!! ஒரு நாட்லேந்து இன்னொரு நாட்டுக்கு பண்ணிகள சாகடிக்கரத்துக்காக குதிச்சு குதிச்சு (High Jump) போறாரு ..
பண்ணி Getuppulaye போய் எல்லா பண்ணிகளையும் விஜய் second half la revenge எடுக்குறாரு…பழி வாங்கும் வகைல விஜய் உலகத்துல இருக்குற எல்லா பண்ணிகளையும் வேட்டையாடுராறு… (Thus titled Vettaikkaaran)!! ஒரு நாட்லேந்து இன்னொரு நாட்டுக்கு பண்ணிகள சாகடிக்கரத்துக்காக குதிச்சு குதிச்சு (High Jump) போறாரு ..
இந்த படத்துக்காக கிராபிக்ஸ் இல்லாம!! Doop போட்டு கஷ்டபட்டு பன்னிருக்காராம் விஜய். இதுதான் வேட்டைக்காரன் படத்தோட story!!
IMPORTANT:
Climax scene ல 100 பண்ணிய ஒரு ஆளா நின்னு பஞ்ச் டயலாக் பேசி பேசியே கொல்லுராறு விஜய்.கடைசீல எல்லா பன்னியையும் கொன்ன விஜய் ஆக்ரோஷமா தன்னோட TVS 50 வண்டி கண்ணாடிய பாத்ததும்… இன்னும் ஒரு பண்ணி உயிரோட இருக்குன்னு நெனச்சு… தன்ன தானே சுட்டு கொன்னுக்குராறு விஜய்…
**********************************************************************************************************
பல பதிவர்களின் விமர்சனத்தை வாசித்த பின்பு ஆதவன் படம் பார்க்கவே மனம் வரவில்லை, இருந்தாலும் பார்த்துவிட வேண்டும் என்று நேற்று சென்று பார்த்தேன், படத்தில் ஒரே ஒரு குறை போஸ்டர் இப்படி இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.... ஹா...ஹா...ஹா..
*******************************************************************************
*******************************************************************************
Report card உடன் ஒரு சிறுவன் தன் தாயாரிடம் வந்து ............
சிறுவன்:அம்மா முதலாம் பிள்ளைக்கும் எனக்கும் ஒண்ணுதாம்மா வித்தியாசம்.....
அம்மா:என்னடா வித்தியாசம்?
சிறுவன்:அவனுக்கு Rank 01 எனக்கு மார்க்01
ha ha.....