சற்றுமுன்னர் இணையத்தில் வெளியான இந்த வீடியோ தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாருமே எதிர்பார்க்காதவகையில் ஒரு அறிமுகக் காட்சியாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலில் இந்த வீடியோவைப் பார்த்தபோது அதில் நம் ஹீரோ ஆக்ரோசமாக தோன்றும் காட்சி என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.
அறிமுகத்தைத் தொடர்ந்துவரும் அதிரடி சண்டைக்காட்சியில் தன்னைச் சுற்றிவளைத்த வில்லன் குறூப்பை ஹீரோ வேட்டையாடும் காட்சி லாஜிக் மீறலின்றி தத்துரூபமாக படமாக்கப்பட்டுள்ளது.
இதோ உங்களுக்காக அந்த வீடியோ…
இந்தக் காட்சிக்குத்தான் வங்கக்கடல் எல்லை நான் சிங்கம் பெத்த...

COPY, PASTE
எனது நீதிமன்றத்தில் நித்தியானந்தா மற்றும் மரத்தைத் தாண்டி வருவாயா ஆகிய பதிவுகளை மூஞ்சிப்புத்தகம் (ஒரு நண்பர் மட்டும் தனது குழுமத்தில் போட அனுமதி கேட்டார்), தங்களது சொந்த வலைப்பூ என அனைத்து இடங்களிலும் COPY PASTE செய்து பிரபலப்படுத்தியமைக்கு நன்றி. நானும் நல்லா எழுதிறேன் என்று முதன்முறையாக எனக்கு உணர்த்திய உங்களுக்கு மிக்க நன்றி.:p
ஆரம்பத்தில் இந்தவிடயம் மனதுக்கு கோபத்தை உண்டுபண்ணினாலும் நாம எழுதிறதும் நல்லா இருக்குப்போல அதுதானே COPY...

நடுச்சாமம் 6 மணி (அதிகாலை 9 மணிக்கு எழும்பும் எங்களுக்கு அது நடுச்சாமம் தானே..:p) நண்பனிடமிருந்து தொலைபேசி அழைப்பு..
அந்தநேரம் அந்திநேரம் கண்பார்த்து........(ஹிஹி நம்ம ரிங்டோன்)
ஹலோ என்னடா சொல்லு....(தூக்கக்கலக்கத்துடன்)
டேய் வெளிக்கிட்டியா?
என்ன? எங்க??
டேய் காளிகோயில் தேர் வரலயா நீ?... ஓ... இதோ வெளிக்கிட்டன் நீ டக்கெண்டு வா..
சரிசரி... 6.30க்கு வருவன் ரெடியா இரு..
ok bye..
ஒருவாறு 7.15க்கு வந்தவன் என்னையும் ஏற்றிக்கொண்டு காளிகோயிலுக்குச்சென்றான்....

சர்வதேச கிறிக்கறிறிலிருந்து மொஹமட்யூசுப் ஓய்வுபெற்றது அனைவரும் அறிந்ததே, அவருக்கு PCB தண்டனை வழங்கியதும் அணியிலிருந்து நீக்கியதும் குறிப்பிடத்தக்கது. அவர் சர்வதேச கிறிக்கற்றில் தனது வாழ்க்கைப்பாதையில் ஆரம்பம் முதல் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்ன பாடல் பாடியிருப்பார் என்று சின்னக்கற்பனை...
சர்வதேச கிறிக்கற்றில் காலடி வைத்த போதுமுதலாவது சதமடித்தபோது
அணியில் நிரந்தர இடம்பிடித்தபோது
ICLலில் விளையாடப்போனபோது
ICLல்லிலிருந்து விலகி மீண்டும்...

தற்போது IPL போட்டிகளில் புதிதாக இரு அணிகள் வாங்ப்பட்டது அனைவரும் அறிந்ததே இந்த வகையில் எமது பதிவர்களும் அந்த அணிகளில் விளையாடத் தகுதி பெற்றுள்ளனர். அடுத்தமுறை ஏலத்தில் இவர்களும் பங்குபற்றுவர்.
எமது அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர். அதிரடி ஆட்டக்காரர் எப்படிப்பட்ட பந்துகளையும் பயமின்றி அடித்து ஆடுபவர். பின்னூட்ட பந்துகளை அநாயாசமாக வெளுத்து வாங்குபவர். அண்மையில் ருவிட்டருடன் ஆட்ட நிர்ணய சர்ச்சையில் சிக்கிய இவர் குற்றம் நிரூபிக்கப்படாததையடுத்து இப்போது...
தான்தான் அவதாரம் என்று கூறிக்கொள்ளும் கல்கிபகவான் சாரயச்சாமியாரின் அம்பலங்கள் நேற்று சன் டிவியில் நிஜம் நிகழ்ச்சியில் வெளியாகியுள்ளன. இது பற்றி எத்தனையோ பதிவுகள் எழுதிவிட்டோம்.
ஏற்கனவே தெலுங்கு டிவி ஒன்றில் இவரது மன்னிக்கவும் இவனது அட்டூளியங்கள் வெளியானது, ஆனால் தமிழ் ஊடகங்கள் ஒன்றிலும் அவை வெளியாகவில்லை. ஆனால் தற்போது சன்டிவியில் இதுபற்றி நிகழ்ச்சி நடாத்தப்பட்டது பராட்டத்தக்கது. எனவே இதுபற்றி மேலும் கருத்துக்கூற விரும்பவில்லை. ஆனால் மின்னஞ்சலில் வந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறேன். "மனம் திடமாக இருந்தால் மட்டும் பாருங்கள்."
...

உலகத்தில எவ்வளவு பழம் இருந்தும் நானேன் வாழைப்பழத்தை சாப்பிட ட்ரை பண்ணினன்??.. இதுதான் வாழைப்பழம் அவ்ளோ அழகு yellow இனிப்பானது EATABLE அவகிட்ட ஒரு SMELL இருக்கு...... AND SWEET TOO.. அவள யாருக்கும் தெரியாம பறிச்சிட்டுப் போய் வாயில வச்சுக் கடிச்சாப் போதும் உடனே ஜீரணமாகிரும். ஆனா நான் ஏன் வாழைப்பழத்தை ட்ரை பண்ணினன்? என்ன பிரச்சினை இன்னைக்கு வாழைக்குலையை...

நீயா? நானா?
போட்டி போட்டுதினமும் வெல்கிறது செக்கன் கம்பி
செத்தவீட்டிலும்சேர்ந்து அழுகிறதுடிவி சீரியல்
தினந்தினம் தேய்வது நிலா மட்டுமல்ல நானும்தான்தினக்கலண்டர்
பூமிக்கு வரும்வரை
நானும் சுத்தமானவள்தான்
மழைத்துளி
பிழைக்கு
துணைபோகிறது
பரீட்சையில் பேனா
தினமும் எனக்குமுன்
சுறுசுறுப்பாய் எழுகிறது
சூரியன்
என்னைப்பார்
யோகம்வரும்
கழுதை வீட்டில்
மனிதனின் படம்
வானம் அழுகிறது
மனிதா
இன்றாவது...