பதிவிட்டவர்
Bavan
Monday, June 27, 2011
-01-
கொட்டாவி விடும் போது நாக்கை தொட்டால் கொட்டாவி நின்றுவிடுமாம்..:P #மாணவர்கள்_கவனத்திற்கு
-02-
நல்லவனைக் கெட்டவனும் நல்லவன் என்று சொல்லலாம், ஆனால் கெட்டவனை நல்லவன் தான் கெட்டவன் என்று சொல்லலாம் #முரண்பாடு #சமுகம்
-03-
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல.. எனக்கு பிடித்துப்போகும் பாடல்களை
தேடிப் பார்த்தால் கூடுதலாக வைரமுத்துதான் அதை எழுதியிருக்கிறார் :-))
-04-
மனிதன் கண்டுபிடித்த அற்புதமான போதை மருந்து = இசை
-05-
முடிவுதெரியாமல் முடிந்துபோகும் கனவுகளை மீட்டு முடிவை அறிவதற்கு ஓர் கருவி வேண்டும்.
-06-
5வருடங்களுக்குமுன் labல் நாம் படிப்பதற்காக உயிர்நீத்த தவளை இன்றும் அவ்வப்போது என்னால் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது
-07-
குடை இல்லாமல் மழையில் நனைந்ததால் தான் பிறந்தது குடை, விடை தெரியாமல்
EXAMHALLல் இருந்தால்தான் பிறக்கும் விடை#படிக்காமல்EXAMசெய்வோர்சங்கம்
-08-
ஆண்டவரில் "ஆண்" இருப்பதாலேயோ என்னமோ, அவர் பக்தர்களிடம் அதிகம் திட்டு வாங்குகிறார்..:P
-09-
நினைவாற்றலை கட்டுப்படுத்தும் மூளையை வைத்துக்கொண்டு இதயம்நினைக்கிறது
என்று பொய்சொல்வதாலேயோ என்னமோ பலரது காதல் பஞ்சராகிப்போகிறது :P
-10-
Sklபடிக்கும்நேரம் FBயில் இதயம்பற்றிstatusபோடுவோர் இருந்திருந்தால்
குருதிச்சுற்றோட்டத்தொகுதி பாடத்தில் சிறப்புத்தேர்ச்சியடைந்திருப்பேன்:P
-11-
முடிவெடுக்காமல் நேரத்தைக் கடத்திறதும், தப்பான முடிவெடுக்கிறதும் இரண்டும் ஒன்றுதான். Via film.
-12-
சகிப்புத்தன்மையை வளர்த்துக்கிறதால தான் வாழ்க்கையோட உண்மையான சந்தோஷத்தை அனுபவிக்க முடியும்..:-)) via பசங்கFilm
-13-
"சோதனை மேல் சோதனை & "இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இரண்டு பாடல்களையும் அடுத்தடுத்துக் கேட்பதிலுள்ள சுகமே தனி..:P
-14-
நாம் கீழே விழும் போது சந்தோஷப்பட்டா அது காதலி. சந்தோஷப்படுவதோடு TREATம் கேட்டா அவன் #நண்பேன்டா..
-15-
தினமும் நித்திரைக்குப் போகிறோம்butஎப்ப தூங்கினோம்னு சரியான timeஐ எப்பிடி நம்மாளால கூறமுடியாதோ,அதே போல தினமும் classகு பேறோம் but எப்ப படிப்போம்னும் சொல்லமுடியாது
-RT-
வாழ்க்கையில் விதிகளை பின்பற்றும்போது வாழ்க்கை ஒழுங்காய்த்தான் இருக்கிறது. ஆனால் சந்தோசம் தொலைந்து போகிறது.!
//ஆண்டவரில் "ஆண்" இருப்பதாலேயோ என்னமோ, அவர் பக்தர்களிடம் அதிகம் திட்டு வாங்குகிறார்..:P//
done