பதிவிட்டவர்
Bavan
Thursday, June 2, 2011
சுத்திவளைச்சுப் பேசுபவர்கள்,சுத்திவளைச்சுப்பேச வரலயென்று சொல்லிச்சொல்லி சுத்திவளைச்சுப்பேசவராத விடயத்தையும் சுத்திவளைச்சுப்பேசிவிடுவார்கள்
-02-
முன்பெல்லாம் கடுப்பாகினா காத்திரமான பதிவு வரும், இப்ப கடுப்பாகினா மொக்கைப் பதிவுதான் வருது..:P #அனுபவம்
-03-
பொறுத்தார் பூமி ஆழ்வார், பொங்கினார் காடு ஆழ்வார். || பூமி=Batting || காடு = Fielding :P
-04-
இரவு தூங்கி காலையில் விழிப்பதெல்லாம் ஒரு வாழ்க்கையா? அதிகாலையில் தூங்கி பகலில் எழும்பணும் அவன்தான்டா யூத்து..:P
-05-
பரீட்சை நெருங்கும் நாட்களில் மட்டும் 24 மணிநேரமும் நித்திரை செய்யக்கூடிய சக்தி வந்துவிடுகிறது.
-06-
பொதுநலமாக இருந்து கெட்டபெயர் எடுப்பதைவிட, சில விடயங்களில் சுயநலவாதிகளாக இருந்துவிடுவது நல்லது.
-07-
தோல்வியை காதலிக்க கற்றுகொள், இறுதிவரை வெற்றியுடன் வாழ்வதற்கு #படித்ததில்_பிடித்தது
-08-
தமிழ் விளக்க கஷ்டப்படும் பல விடயங்களை ஆங்கிலம் இலகுவாக விளக்கிவிடுகிறது. #அனுபவம்
-09-
காதல் கவிதை எழுதிறவங்கெல்லாம் இதயத்தைக் காணல காணல என்று எழுதுறாங்களே,
அது என்ன Item? ஜோதிகா இட்லிக்கு ஊத்தி சாப்பிடுறதா? #டவுட்டு
-RT-
ஒரு அழகான பெண்ணை சந்தித்ததிலிருந்து அவள் ஒரு பேய் என்று கண்டுணரும் தருணம் வரையிலான சுவாரசிய இடைவெளியே காதல்! -
நீ நடத்து ராசா, பல விடயங்கள் உன் அனுபவத்தைச் சொல்கின்றது. குறிப்பாக நாலாவது எனக்கு பிடித்தது