நீங்கள் போட்டுத்தாக்கியது
-
நன்றாக உள்ளது தொடருங்கள் பவன்.
-
கவிதைகள் சூப்பர் வாழ்த்துக்கள்
-
ஆஹா...
அருமை!
-
:-)))
-
இயலபானவையை கவிதையாக்கியிருப்பது நல்லாயிருக்கு
-
அருமை பப்புமுத்து :)
-
கவிதைத் துளிகள் அருமை பவன்..!!!
-
நீண்ட நாட்களுக்குப் பின்னர் பதிவொன்றை வாசித்து திருப்தி கண்டது இதில்தான். வாழ்த்துக்கள் பவன்.
-
பப்புமுத்து, உனக்கு பெயர் வைத்த என் பெயரைக் காப்பாற்றுகிறாயடா ;)
அருமை..
ஒரு சில மிக அருமை..
அதிகம் ரசித்தது
பேனாக்களில் கூட நிறவித்தியாசம்
ஒன்று திருத்துகிறது – இன்னொன்று
திருத்தப்படுகிறது.
ஒரு சிறு மாற்றம்...
கணனியும் நானும்
ஓய்வெடுக்கிறோம்
நாள் முழுக்க கிரிக்கெட் பயிற்சி ;)
LOSHAN
www.arvloshan.com
-
ஹாஹா நல்ல கவிதைகள். கவிஞர் பப்புமுத்து வாழ்க. கவிஞன் ஆதிரை வாயால் பாராட்டுப் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
-
அருமையான கவிகள் சகோதரம்... சிறு வயதில் இப்படியான கவிகள் எனக்கு உடனே விளங்குவதில்லை.. பவனைப் போல ஒருத்தன் அப்பவே விளங்கும் படத்துடன் போட்டிருந்தால் அந்தச் சிரமம் வந்திருக்காது என நினைக்கிறேன்...
-
superb'da machchi...
-
அந்த பேனா சிறப்பு!
-
அந்த பேனா சிறப்பு!
-
பவன் என் தள வருகைக்கு மிக்க நன்றி....
-
யோ அண்ணா,
நான் எழுதியதைக் கவிதை என்று ஒத்துக் கொண்டதுக்கு நன்றி..:P
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
Jana அண்ணா,
நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
டிலீப்,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
ஆதிரை அண்ணா,
எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.. ஐயோ நீங்கள்தானா வாழ்த்தியது..:P
நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)
-
கன்கொன்,
:-)))))
***
பனையூரான்,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
சுபா அண்ணா,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
navarathinarajah,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
-
மருதமூரான் அண்ணா,
நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
லோஷன் அண்ணா,
//கணனியும் நானும்
ஓய்வெடுக்கிறோம்
நாள் முழுக்க கிரிக்கெட் பயிற்சி ;)//
கிர்ர்ர்ர்ர்ர்...
நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
வந்தியண்ணா,
நன்றிங்ணா ஆதிரை அண்ணாவா வாழ்த்தியது என்பதில் இன்னும் எனக்கு டவுட்டு உண்டு..:P
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
ம.தி.சுதா,
நன்றி சகோதரா வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
Mohamed Faaique,
தாங்ஸ் மாப்புள..:P
நன்றி Faaique வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
S.M.S.ரமேஷ் அண்ணா,
நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)
இலங்கையின் இளைய கவிக்கு வாழ்த்துக்கள்