அனைவருக்கும் வணக்கம், இது உண்மையில் நேற்று பதிவேற்ற வேண்டும் என்று திட்டமிடப்பட்ட பதிவு, ஆனால் அவசர ஆணிகள் காரணமாக இன்று பதிவிடும்படி ஆகிவிட்டது. நேற்று செப்டெம்பர் 26ம் திகதி 2010 உடன் எரியாத சுவடிகள் தனது 1வது வயதைப் பூர்த்தி செய்துள்ளது. அது மட்டுமன்றி இது இந்த வருடத்தின் 100வது பதிவாகும்..:P இதுவரை காலமும் எனது பதிவுகளை வாசித்து ஊக்கமளி்த்த, கொலைவெறியைத்தாங்கிக்கொண்ட, மொக்கையை சகித்துக்கொண்ட, சில நேரங்களில் விவாதங்களிலும் ஈடுபட்ட,...
எந்திரன் இந்தப்படத்திற்கு விளம்பரம், விழாக்கள், ஏன் ட்ரெயிலருக்குக்கூட டிக்கெட் என்று எதிர்பார்ப்புகளை அள்ளிக்குவித்திருக்கிறது. ஆனால் எந்திரன் கற்பனை விழா அட்டவணையும் அந்த விழாவில் என்ன பஞ்ச் டயலாக் போடுவார்கள் என்றும் சின்ன கற்பனை வருமாறு..:P எந்திரன் படபூஜை AND படபூஜை உருவான விதம்- ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான் எந்திரன் போஸ்டர் வெளியீடு AND போஸ்டர் உருவான விதம்- போஸ்டருங்கதான்டா கூட்டமா வரும் படம் சிங்கிளாத்தான் வரும்...
கூல்போய் கிருத்திகன் அண்ணா ஆரம்பித்து வைத்த குறும்படவைபோகமே ஏற்படுத்திய தாக்கத்தால்(அல்லது மொக்கையால்) இந்தப்பதிவு. குறும்பட வைபோகமே-1 *** Yamaha SZ பைக் ஒன்று சீறிப்பாய்ந்து வந்து பதிவர்கள் அனைவரும் கூடியிருந்த இடத்துக்கு பத்தடி தள்ளி நின்றது. தனது தொலைபேசியில் பில்லா தீம் மியூசிக்கைப் போட்டபடி கையில் கமரா பாக்குடன் ஒரு கறுப்பு ஆடையணிந்த உருவம் பைக்குக்கு பின்னாலிருந்து இறங்கி நடக்கத் தொடங்கியது. திடீரென.. “குன்றத்திலே குமரனுக்குக்...
தூக்கம் தொலைந்த பின் தேடப்படும் கனவுகள் போல வார்த்தை தொலைத்த பின்னர் வருகின்றன கவிதைகள் *** கடைசிவரை துரத்தினேன் போன இடமெல்லாம் பின்தொடர்ந்தேன் அகப்படவேயில்லை புட்போல் *** அவள் கூறியது பொய்யென்று தெரிந்தும் கேட்டுக்கொண்டிருந்தேன் இப்போது உங்களைப்போல *** கவிதைக்குப் பொய்யழகு என்றாய் - நீ உன் பேச்சே கவிதை என்றேன் நான் *** நீ நகம் கடிக்கும் அழகிலேயே புரியவைத்தாய் உன் வீட்டில் நெயில்கட்டர் இல்லை என்று ***...
காலையில் 9, 10 மணிக்கு தூக்கத்திலிருந்து எழும்ப வேண்டியது. கணிணியின் திரை பேஸ்புக், ருவிட்டர், ஜிமெயிலை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியது. இடையில் டாய்லெட்டுக்கு மட்டும் அடித்துப்புரண்டு ஓடவேண்டியது. இதில் இடையில் ஒரு மணி நேரம் உணவு விடுமுறை வேறு. அதுமட்டுமன்றி இடையிடையே 5-10 நிமிடங்கள் தேனீர் அருந்த ஓய்வு. கூடவே மாலையில் உறங்க 2மணிநேரம். ஐந்தறிவு ஜீவன்கள் போல் ஒரு வாழ்க்கை. கணனி பிழைத்துவிட்டால் மட்டும் ஆறாவது அறிவுக்கு வேலை. கேட்டால்...
எயார்டெல்லில் 1000 மசேஸ் freeயா குடுத்தாலும் குடுத்தாங்க இந்த மசேஸ் தொல்லை தாங்க முடியல அப்பிடின்னு போன் பண்ணி எனக்குத்திட்டாதவங்களே இல்ல..:P அதான் எனக்கு வந்த மசேஜ்களில் சிறந்தவற்றை மட்டும் (inboxல 500+ மசேஜ் இருக்குன்னா நம்பவா போறீங்க..:P) தெரிவு செய்து இங்கு பகிர்ந்திருக்கிறேன். அப்பா – டேய் நேத்து நைட் புல்லா படிச்சேன்னு சொன்னியே BUT உன் ரூம்ல லைட்டே எரியலயே? மகன் – SORRYபா, படிக்கிற INTERESTல அதைக் கவனிக்கல..:P *** காதலன்...
பரீட்சை எனக்கு லீவு நாட்களைத்தான் அதிகம் பிடித்திருக்கிறது அந்த நாட்களில்தான் உன் தொல்லையிலிருந்து ஓய்வெடுக்கலாம் கேள்வி நீ எந்தப் பேப்பரிலும் கஷ்டமாகத்தான் இருக்கிறாய் தவணையில் வரும் போது இன்டெக்ஸ் நம்பருடன் கூடிய கஷ்டமாகிறாய் பிட்டு எனக்கு மட்டும் என்று நினைத்து இதுவரை எழுதிவந்தேன் நீ கேட்டதும் கேட்காமலேயே ஓடுகிறதே பிட்டு பேப்பர் பரீட்சை நேரசூசி சொல்லிவிட்டுத்தான் நீ வருகிறாய் என்றாலும் நீ...
கவிதை
சில நேரங்களில் அவள்
உள்ளங்கையில்உயிர் வாழ்கிறாய்.
சில நேரம் அவள் கன்னத்தை வருடுகிறாய்.
அப்புறம்அவள் உதட்டையே ஒத்திப் பார்க்கிறாய்.
கடைசியில்அவள்
இடையில் ஊஞ்சலாடிஓய்வெடுக்கிறாய்
கைகுட்டையே...
நீ குட்டியூண்டு துணி என்றாலும்
கொடுத்து வைத்த துணி.
-தபு சங்கர்
***
GOOGLE BUZZசில் கண்ட ஒரு கதை(:P)
நீதிக்கதை:
நேற்று மாலை
நான் ரோட்டில்
நடந்து கொண்டிருந்த நேரம்.
சாலையில் யாரும்
இல்லை.
திடீரென மழை
சோ என்று பெய்ய ஆரம்பித்தது.
அப்போது,
ஒரு...