நீங்கள் போட்டுத்தாக்கியது
-
கலக்கல் பவன்....
நகைச்சுவை என்பதையும் தாண்டி உரைநடை, மொழி நன்றாக இருக்கிறது....
வர வர தமிழில் கலக்க ஆரம்பித்திருக்கிறாய், கவிதைகள் எல்லாம் எழுதுகிறாய்...
வாழ்த்துக்கள்...
தொடர்ந்து கலக்கு....
-
பவன்ஜி கலக்கல்ஜி!!!!!
உங்களுக்கு கவிதை நல்லாவே வருதுஜி!!! உரைநடையில் சும்மா கலக்குறிங்கஜி!!!
கவிதையில்ஜி நமீதாவை கொண்டுவந்தமைஜி நீங்கள்ஜி ஒரு மசாலா கவிஜர்ஜி என்று காட்டவாஜி??
பவன் உண்மையில் கவிதை கலக்கல்! வைரமுத்து இப்படி கூட எழுதி இருக்கலாமே என்று யோசிக்க கூடும்
-
அலோ அவரு கெடக்காரு..
உங்க பாணியே சூப்பருங்கோ ..
-
பின்னுறீங்க பவன்...
-
வைரமுத்துவை விட நல்லாருக்கு...
-
அருமை பவன்
நகைச்சுவையாக மட்டுமில்லாமல் வார்த்தைகளை நீங்கள் கோர்த்திருக்கும் விதமும் அழகு
-
தொர கவிதையெல்லாம் எழுதுது. இப்பவே கவிதை எழுதுறதுக்கு Practice பண்ணுறீர்போல...
நன்றாகயிருக்குறது...
-
வைரமுத்து யாரையோ தேடுவதாக தகவல்
-
ரசித்தேன் :)
-
awesome :-)
-
கன்கொன்,
நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...:)
***
அனுதினன்,
நன்றிடா வருகைக்கும் கருத்துக்கும்..;)
***
கே.ஆர்.பி.செந்தில்
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)
***
பாலா அண்ணா,
நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...:)
***
தமிழ்
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)
***
தர்ஷன்,
நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)
***
வதீஸ் அண்ணா,
என்னாதுது? பிராக்டிசா? அவ்வ்வ்
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)
***
யோ அண்ணா,
நான் அவன் இல்லை...
நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)
***
சுபா அண்ணா,
நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...:)
***
கல்பனா,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...:)
-
//பூவுக்குள் புகம்பம் போல்
காட்டுக்குள் கலவரம் போல்
கரிசல் காட்டில் விழுந்த விரிசல் போல்
கண்ணைக்கட்டியது குமரேசன் கூடை//
நல்லாயிருக்குங்க பவன்..
-
யாரடா அங்கே கலைஞர் அவர்களுக்கு அடுத்த பாராட்டு விழா ரெடி பண்ணுங்க. வைரமுத்து வராவிட்டால் என்ன நம்ம பவன் இருக்கான்....போதுமா இல்லை இன்னும் சொல்லனுமா?
-
ம்
-
Riyas,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...:)
***
சதீஸ் அண்ணா,
//போதுமா இல்லை இன்னும் சொல்லனுமா?//
இன்னும் சொல்லவா சொன்னால் துன்பம் அல்லவா...:P
நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...:)
-
வாழ்க எங்கள் திருமலை தந்த திருக்கவியே..
கரு நிறக் கவிஞன் வைரமுத்துவைப் புற முதுகிட்டு ஓட வைத்தாய்..
குரங்கின் தலையில் குல்லாய்..
உன் தலைக்குள் எது தான் இல்லை?
படம் போட்டுப் பகிடி விடுபவனே
பதிவுலகில் நீ ஒரு முத்து..
எங்கள் சொத்து வாழ்க.. :)
யோவ் குரங்குகள் எல்லாம் தேடி வருதாம்.. ஓடி தப்புங்கைய்யா..
-
பதிவுலகில் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்
-
லோசன் அண்ணா,
//வாழ்க எங்கள் திருமலை தந்த திருக்கவியே..
கரு நிறக் கவிஞன் வைரமுத்துவைப் புற முதுகிட்டு ஓட வைத்தாய்..//
என்னாதுது??? வைரமுத்து ஐயா அது நானில்லை...
//படம் போட்டுப் பகிடி விடுபவனே
பதிவுலகில் நீ ஒரு முத்து..
எங்கள் சொத்து வாழ்க.. :)//
ஹீஹீ என்ன அண்ணே திடீரெண்டு TR மாதிரி பேசுறீங்க..:P
//யோவ் குரங்குகள் எல்லாம் தேடி வருதாம்.. ஓடி தப்புங்கைய்யா..//
என்னது? சுந்தரக்கிளைகள் தாவி அந்தரத்தில் கவிகள் ஆயாசமின்றி அலைகடலெனத் துரத்தி வருகிறதா?..:P
நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...:)
-
என்பவன்,
இது.. இதுதான் உங்களிட்ட எதிர்பார்த்து.. எதிர்பாக்கிறது.. போட்டுத் தாங்குங்கோ உங்கள் பதிவுகளை.. நிறையவே இரசித்தேன்..
-
மது அண்ணா,
நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...:)
-
மறந்துட்டீங்களே
எல்லா வரிகளையும் டபுள் எக்ஸ்போஸ்பண்ணனும் அதாங்க ரெண்டு ரெண்டுவாட்டி வாசிப்பாரே...
-
இது ஓகே
தமிழை இதில் கொட்டாமல் ,உங்கள் மன ஓட்டத்துக்கு வடிகாலாக்குங்கள்...நீங்கள் எங்கேயோ போய் விடுவீர்கள்
வாழ்த்துக்கள்.
-
கவிதை நடை அருமை. கலக்கல்
தம்பி டேய்...
பவன்...
என்னடா நடந்தது?