
கேட்கலாமா வேண்டாமா?
கேட்டால் தருவாரா?
தருவதாய் சொன்னாரே?
சொன்னது போல் தருவாரா?
பக்கத்தில் வந்தால்
படக்கென்று கேட்டிடலாம்
இதோ வந்து விட்டார்
இப்போதே கேட்டிடலாம்
எல்லாம் இருக்கட்டும்
எப்படித்தான் கேக்கிறது?
கேட்டால் விளங்குமா?
எப்படி விளக்கிறது?
போனால் போகட்டும்
பேசாமல் விட்டுடலாம்
ஐஞ்சு ரூபாய் மிச்சத்துக்கு
எதுக்கு இந்த திண்டாட்டம்
சேர்த்து வைத்திருந்தால்
பல நூறாய் சேர்ந்திருக்கும்
எத்தனை ஐந்து ரூபாய்
ஆவியாய் போயிருக்கும்!
செய்தேனா இல்லையா?
என்னவென்று...