
ஒரு துறையில் சிறந்து அதில் உச்சத்தில் இருப்பவர்கள் அதிலிருந்து ஓய்வு பெறுவதில்லை மாறாக ஓய்வு பெற வைக்கப்படுகிறார்கள். ஒரு சிலரைத் தவிர பலருக்கு இந்த நிலைமைதான் ஏற்படுகிறது. உதாரணமாக கிறிக்கட்டில் துடுப்பாட்டத்தில் முதன்மை வீரராகத் திகழும் சச்சினையே ஓய்வு பெறவேண்டும் என்று கடந்த சில வருடங்களாகப் போராடி தற்போது அவர் ஒருநாள் போட்டிளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். சமிந்த வாஸ், மாவன் அத்தப்பத்து போன்ற வீரர்களுக்கும் இதே நிலைமைதான்.
இதற்கு என்ன காரணம்...