"காற்றைக் கட்டுப்படுத்தக்
கற்றுக் கொண்ட பின்
வழிந்த மெழுகும்
கலைந்த புகையும்
அணைந்த நெருப்பும்
கலைந்த புகையும்
அணைந்த நெருப்பும்
மீண்டும்
தலைகீழாய் ஓடி
ஒளிர்ந்து விடுமா?
என எதிர்பார்த்துத்
துடிக்கிறது மனது"
ஒளிர்ந்து விடுமா?
என எதிர்பார்த்துத்
துடிக்கிறது மனது"
நீங்கள் போட்டுத்தாக்கியது
Post a Comment