கறுப்பு வெள்ளைப் 
பூவும் உண்டோ?
அவள் கண்கள் போல 
காந்தம் உண்டோ? 
சிலிர்க்க வைக்கும்
முல்லை உண்டோ? 
அவள் சிரித்து விட்டால் 
உயிரும் உண்டோ?
காதல் வழியும் 
மொழியும் உண்டோ? 
அவள் அசையும் இதழில் 
அமிர்தம் உண்டோ? 
காற்றைக் காணும் 
கண்கள் உண்டோ? 
அவள் காணும் விழியில் 
காதல் உண்டோ? 
-Bavananthan <3 

அருமையான வரிகள்